sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

சிறுவாபுரி கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

/

சிறுவாபுரி கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

சிறுவாபுரி கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

சிறுவாபுரி கோவிலில் திருக்கல்யாண உற்சவம்


ADDED : ஆக 22, 2024 12:11 AM

Google News

ADDED : ஆக 22, 2024 12:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே உள்ள சிறுவாபுரியில், பிரசித்தி பெற்ற ஸ்ரீபாலசுப்ரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது.

இக்கோவிலில் சென்னை, அண்ணாமலையார் ஆன்மிக வழிபாட்டு குழு சார்பில், ஆண்டுதோறும் வள்ள-மணவாள பெருமானுக்கு திருக்கல்யாண உற்சவம் நடத்தப்படும். இந்தாண்டு, 12வது திருக்கல்யாண உற்சவம் செப்.,1ல் நடக்கிறது.

அன்று காலை 6:00 மணி முதல் விநாயகர், ஆதிமூலவர், அண்ணாமலையார், உண்ணாமலை அம்மன் அபிஷேகம் நடக்கிறது.

காலை, 7:00 மணிக்கு மூவலருக்கு அபிஷேக, அலங்காரம் நடக்கிறது. காலை 9:00 மணிக்கு வள்ளி மணவாளருக்கு அபிஷேகமும், காலை 11:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும் நடக்கிறது.

நண்பகல் சுவாமி புறப்பாடு நடக்கிறது. பின், பக்தர்களுக்கு அன்னதானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருமணமாகாதவர்கள், திருக்கல்யாண சிறப்பு பிரார்த்தனையில் பங்கேற்கலாம்.






      Dinamalar
      Follow us