sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

லாரி உரிமையாளர் நலச்சங்கம் ஆர்ப்பாட்டம்

/

லாரி உரிமையாளர் நலச்சங்கம் ஆர்ப்பாட்டம்

லாரி உரிமையாளர் நலச்சங்கம் ஆர்ப்பாட்டம்

லாரி உரிமையாளர் நலச்சங்கம் ஆர்ப்பாட்டம்


ADDED : ஆக 09, 2024 12:17 AM

Google News

ADDED : ஆக 09, 2024 12:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, மணல் குவாரிகளை திறக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, அமைந்தகரை லாரி உரிமையாளர் நலச்சங்கம் சார்பில், எழும்பூரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

அதன் தலைவர் யுவராஜ் பேசியதாவது:

தமிழகத்தில் அமலாக்கத்துறை சோதனைக்கு பின், ஒன்பது மாதங்களுக்கும் மேலாக மணல் குவாரிகள் செயல்பாடு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மூன்றாம் நபர் தலையீடு இல்லாமல், மணல் குவாரிகளை அரசே நேரடியாக நடத்த நீதிமன்றம் உத்தரவு வழங்கி உள்ளது. அதை நடைமுறைப்படுத்த வேண்டும். நிறுத்தப்பட்டுள்ள மணல் குவாரிகளையும் தமிழக அரசு உடனடியாக திறக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us