sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 24, 2025 ,ஐப்பசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

நாகை கால்வாயை சீரமைத்த அறக்கட்டளை

/

நாகை கால்வாயை சீரமைத்த அறக்கட்டளை

நாகை கால்வாயை சீரமைத்த அறக்கட்டளை

நாகை கால்வாயை சீரமைத்த அறக்கட்டளை


ADDED : ஆக 13, 2024 01:05 AM

Google News

ADDED : ஆக 13, 2024 01:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மடிப்பாக்கம், மடிப்பாக்கம், கார்த்தியேபுரத்தில், நீர்நிலை புனரமைப்பு இயக்க அறக்கட்டளை, 10 ஆண்டுகளாக இயங்கி வருகிறது.

இதன் உறுப்பினர்கள் இணைந்து, சென்னை மற்றும் சுற்றுப்புறத்தில் உள்ள ஏரிகளை துார் வாருதல் உள்ளிட்ட பணிகளை செய்கின்றனர்.

இவர்கள், நாகை மாவட்டம், கீழையூர்ஒன்றியம் தன்னிலைப்பாடி கிராமத்தில் புதர்மண்டி காணப்பட்ட கால்வாயை மீட்டுள்ளனர்.

மொத்தம் 6 கி.மீ., நீளம், 5 அடி அகலம் உள்ள கால்வாயை, அறக்கட்டளையினர் மற்றும் கிராமத்தினர் சேர்ந்து, ஒரு லட்சம் ரூபாய் செலவில், பொக்லைன் இயந்திரம் உதவியுடன் துார் வாரியுள்ளனர்.

இதனால், தன்னிலைப்பாடி மற்றும் சுற்றுப் பகுதியில் 300 ஏக்கர் விவசாய நிலத்திற்கு காவிரி கடைமடை நீர்வரத்து செல்ல வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us