sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

கால்சென்டரில் விதிமீறல் ஐ.பி., அதிகாரிகள் சோதனை

/

கால்சென்டரில் விதிமீறல் ஐ.பி., அதிகாரிகள் சோதனை

கால்சென்டரில் விதிமீறல் ஐ.பி., அதிகாரிகள் சோதனை

கால்சென்டரில் விதிமீறல் ஐ.பி., அதிகாரிகள் சோதனை


ADDED : ஆக 23, 2024 12:21 AM

Google News

ADDED : ஆக 23, 2024 12:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள முருகேசன் நாயக்கர் என்ற வணிக வளாகத்தில், கன்னிராஜ் என்பவர், 'ஆல்செட் பிசினஸ் சொல்யூஷன்' என்ற பெயரில், ஐந்து ஆண்டுகளாக கால் சென்டர் நடத்தி வருகிறார். அங்கு, 800 பேர் பணிபுரிகின்றனர். அவர்கள், தனியார் வங்கிகள் வழங்கிய தனி நபர் கடன், கிரெடிட் கார்டுகளுக்கு கட்டணம் வசூலிக்கும் பணிகளை மேற்கொள்கின்றனர்.

இங்க, மத்திய அரசின் விதிகளை மீறி ஒரே நிறுவனத்தின் பெயரில், நுாற்றுக்கணக்கான சிம்கார்டுகள், சிம் டூல்ஸ் பாக்ஸ்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாக, மொபைல் போன் நிறுவன அதிகாரி பிரபு என்பவர், சென்னையில் உள்ள, மத்திய தகவல் தொடர்பு துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தார்.

இதையடுத்து, கால் சென்டரில், ஐ.பி., எனப்படும் மத்திய உளவுப்பிரிவு டி.எஸ்.பி., பவான் மற்றும் தகவல் தொடர்பு துறை அதிகாரிகள் ஐந்து பேர் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். நுங்கம்பாக்கம் உதவி கமிஷனர் அருணுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இங்கு சட்ட விரோதமாக சிம்கார்டுகள் மற்றும் சிம் டூல்ஸ் பாக்ஸ்கள் பயன்படுத்தப்பட்டு வருவது சோதனையில் தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us