sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

அழுகிய நிலையில் பெண் சடலம் தேசிய நெடுஞ்சாலையில் மீட்பு

/

அழுகிய நிலையில் பெண் சடலம் தேசிய நெடுஞ்சாலையில் மீட்பு

அழுகிய நிலையில் பெண் சடலம் தேசிய நெடுஞ்சாலையில் மீட்பு

அழுகிய நிலையில் பெண் சடலம் தேசிய நெடுஞ்சாலையில் மீட்பு


ADDED : மே 08, 2024 12:15 AM

Google News

ADDED : மே 08, 2024 12:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவேற்காடு, திருவேற்காடு அடுத்த வேலப்பன்சாவடி, பெங்களூரு நெடுஞ்சாலை ஓரத்தில், முட்புதரில் அழுகிய நிலையில் பெண் சடலம் கிடப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

திருவேற்காடு போலீசாரின் விசாரணையில், 50 வயது மதிக்கத்தக்க பெண் சடலம், முகம் சிதைக்கப்பட்டு உடல் அழுகிய நிலையில், அரை நிர்வாணமாக இருப்பது தெரிந்தது.

போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்த பெண் யார் என்பது குறித்தும், பாலியல் பலாத்காரம் செய்து, கொன்று உடலை இங்கு வீசி சென்றிருக்கலாம் என்ற கோணத்திலும், போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இரவு வேளைகளில் ஏராளமான வாகனங்கள் நின்று செல்லும் இப்பகுதியில், அரை நிர்வாணமாக பெண் சடலம் மீட்கப்பட்டது, அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






      Dinamalar
      Follow us