sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

முன்விரோத தகராறில் இளைஞர் மண்டை உடைப்பு

/

முன்விரோத தகராறில் இளைஞர் மண்டை உடைப்பு

முன்விரோத தகராறில் இளைஞர் மண்டை உடைப்பு

முன்விரோத தகராறில் இளைஞர் மண்டை உடைப்பு


ADDED : ஏப் 28, 2024 01:12 AM

Google News

ADDED : ஏப் 28, 2024 01:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புழல்,:செங்குன்றம் அடுத்த கிராண்ட்லைன், திருவள்ளூர் நகர், உதயசூரியன் தெருவைச் சேர்ந்தவர் பூவரசன், 23.

இவருக்கு கொடுக்கல், வாங்கல் தொடர்பாக, அதே பகுதியைச் சேர்ந்த சிலரிடம் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் இரவு, புழல் அடுத்த காவாங்கரை, திருநீலகண்டன் நகரில் உள்ள உறவினர் வீட்டிற்கு பூவரசன் சென்றுள்ளார்.

அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த அவரது எதிரிகளான ஜோஸ்வா, 25, சசி, 25, ஜீவா, 20, சூர்யா, 24, ஆகிய நான்கு பேரும், பூவரசனை கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இதில் மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் துடித்த பூவரசன், அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து விசாரித்த புழல் போலீசார், நான்கு பேரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நேற்று சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us