sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

டீக்கடையில் 10 கிலோ குட்கா பறிமுதல்

/

டீக்கடையில் 10 கிலோ குட்கா பறிமுதல்

டீக்கடையில் 10 கிலோ குட்கா பறிமுதல்

டீக்கடையில் 10 கிலோ குட்கா பறிமுதல்


ADDED : ஆக 08, 2025 12:12 AM

Google News

ADDED : ஆக 08, 2025 12:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

படப்பை, வண்டலுார் - வாலாஜாபாத் நெடுஞ்சாலையில், படப்பை அருகே செரப்பணஞ்சேரியில் ஹைதராபாத் ராணி என்ற பெயரில் முகமது இம்ரான், 38, என்பவர், டீ கடை நடத்தி வருகிறார்.

இந்த கடையில், அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பதுக்கி விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலை அடுத்து, மணிமங்கலம் போலீசார் நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.

இதில், கடையில் பதுக்கி விற்கப்பட்ட ஹான்ஸ், கூலிப் உள்ளிட்ட 10 கிலோ குட்கா புகையிலை கண்டறியப்பட்டது. இதையடுத்து, முகமது இம்ரானை மணிமங்கலம் போலீசார் கைது செய்தனர். உணவு பாதுகாப்பு துறையினர், அந்த கடையை பூட்டி 'சீல்' வைத்தனர்.






      Dinamalar
      Follow us