sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

கவுன்சிலர் உறவினரென தினம் 1,000 வசூலித்தவர் கைது

/

கவுன்சிலர் உறவினரென தினம் 1,000 வசூலித்தவர் கைது

கவுன்சிலர் உறவினரென தினம் 1,000 வசூலித்தவர் கைது

கவுன்சிலர் உறவினரென தினம் 1,000 வசூலித்தவர் கைது


ADDED : செப் 23, 2024 06:19 AM

Google News

ADDED : செப் 23, 2024 06:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : ஆயிரம்விளக்கு மாடல் பள்ளி சாலையில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணி நடக்கிறது. இப்பணிகளை செய்து வரும் தனியார் நிறுவ பொறியாளர் ஆனந்திடம், கவுன்சிலரின் உறவினர் எனக் கூறி, வாலிபர் ஒருவர் தினமும், 1,000 ரூபாய் மாமூல் வசூலித்து வந்துள்ளார்.

இது குறித்து கவுன்சிலரிடம் ஆனந்த் புகார் அளித்துள்ளார். நேற்று அந்த வாலிபர் மாமூல் வாங்க வந்தபோது கவுன்சிலரும், பொறியாளர் ஆனந்தும் பிடித்து, ஆயிரம்விளக்கு காவல் நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

விசாரணையில், அந்த வாலிபர் திருவல்லிக்கேணி பல்லவன் சாலையைச் சேர்ந்த சின்னதம்பி, 34, என்பது தெரியவந்தது. அவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us