sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மாநகராட்சியில் 11 அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

/

மாநகராட்சியில் 11 அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

மாநகராட்சியில் 11 அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

மாநகராட்சியில் 11 அதிகாரிகளுக்கு பதவி உயர்வு


ADDED : ஏப் 24, 2025 11:54 PM

Google News

ADDED : ஏப் 24, 2025 11:54 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, சென்னை மாநகராட்சியில், மண்டல உதவி கமிஷனர் மற்றும் செயற்பொறியாளர்களாக பணி புரிந்த 11 பேர், கண்காணிப்பு பொறியாளர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். அவர்களுக்கான துறைகளும் ஒதுக்கப்பட்டு உள்ளன.

கண்காணிப்பு பொறியாளர் ஒதுக்கப்பட்ட துறைகள்

பாலமுரளி எலட்ரிக்கல், நகரமைப்பு பிரிவு

விஜயலட்சுமி பூங்கா, விளையாட்டு மைதானம், பேரிடர் மேலாண்மை

ராஜசேகர் திடக்கழிவு மேலாண்மை

சீனிவாசன் சிறப்பு திட்டம், ஸ்மார்ட் சிட்டி

அருள்விஜூ கட்டட துறை, நமக்கு நாமே திட்டம்

சுதாகர் பாலங்கள்

முருகன் மழைநீர் வடிகால்வாய்

திருமுருகன் பேருந்து சாலை

அண்ணாதுரை வடக்கு வட்டார துணை கமிஷனர் அலுவலகம்

புகழேந்தி தெற்கு வட்டார துணை கமிஷனர் அலுவலகம்

உமாபதி மத்திய வட்டார துணை கமிஷனர் அலுவலகம்

ஆறு மண்டல உதவி கமிஷனர்கள் பதவி உயர்வு பெற்று செல்வதால், உதவி கமிஷனர் பொறுப்பு, அங்கு பணிபுரியும் செயற் பொறியாளர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது.

மண்டலம் உதவி கமிஷனர் (பொறுப்பு)மாதவரம் கார்த்திகேயன்திரு.வி.க.நகர் சரவணன்வளசரவாக்கம் பானுகுமார்அடையாறு ஆர்டின்பெருங்குடி முரளிசோழிங்கநல்லுார் தனிகைவேலன்








      Dinamalar
      Follow us