sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மழைக்கால 108 ஆம்புலன்ஸ் சேவையில் 1,300 பேர் பயன்

/

மழைக்கால 108 ஆம்புலன்ஸ் சேவையில் 1,300 பேர் பயன்

மழைக்கால 108 ஆம்புலன்ஸ் சேவையில் 1,300 பேர் பயன்

மழைக்கால 108 ஆம்புலன்ஸ் சேவையில் 1,300 பேர் பயன்


ADDED : அக் 18, 2024 12:12 AM

Google News

ADDED : அக் 18, 2024 12:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, மழை பாதித்த, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில், இரண்டு நாட்களில், 108 ஆம்புலன்ஸ் சேவை வாயிலாக, 1,300க்கும் மேற்பட்டோர் பயனடைந்துள்ளனர்.

இதுகுறித்து, 108 ஆம்புலன்ஸ் நிர்வாக அதிகாரிகள் கூறியதாவது:

சென்னை உட்பட நான்கு மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கையாக, 468 ஆம்புலன்ஸ்கள்; 22 பைக்குகள் பயன்படுத்தப்பட்டன. இதற்காக, 1,000க்கும் மேற்பட்டோர் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இந்த நான்கு மாவட்டங்களிலும், இரு நாட்களில், 1,514 அழைப்புகள் வந்தன. அதில், 1,304 அழைப்புகள் உறுதிப்படுத்தப்பட்டன.

ஒரு மருத்துவமனையில் இருந்து மற்றொரு மருத்துவமனைக்கு, 506 நோயாளிகள் மாற்றப்பட்டனர். கர்ப்பிணியர் மற்ற உடல்நல பிரச்னையால் பாதிக்கப்பட்ட, 798 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

மழையால் விபத்தில் சிக்கிய 35 பேருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us