sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ரயில் நிலையம் அருகே 14 கிலோ கஞ்சா பறிமுதல்

/

ரயில் நிலையம் அருகே 14 கிலோ கஞ்சா பறிமுதல்

ரயில் நிலையம் அருகே 14 கிலோ கஞ்சா பறிமுதல்

ரயில் நிலையம் அருகே 14 கிலோ கஞ்சா பறிமுதல்


ADDED : மே 21, 2025 12:50 AM

Google News

ADDED : மே 21, 2025 12:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பட்டரைவாக்கம், :பட்டரைவாக்கம் ரயில் நிலையம் அருகே கஞ்சா விற்பனை நடப்பதாக அம்பத்துார் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு நேற்று காலை தகவல் கிடைத்தது.

அதன்படி காவல் ஆய்வாளர் ரமேஷ் தலைமையில் போலீசார் அங்கு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அங்கு சந்தேகத்துக்கிடமான வகையில் சுற்றித்திரிந்த வாலிபரை பிடித்து, அவரது பையை சோதனை செய்தபோது, கஞ்சா இருந்தது.

மேடவாக்கம் கூட்ரோடு, பஜனை கோவில் தெருவைச் சேர்ந்த ஷாகுல் ஹமீது, 19, இவர் ஒடிசாவில் இருந்து கஞ்சா வாங்கி கடத்தி வந்து, அம்பத்துார் சுற்றுவட்டாரத்தில் விற்பனை செய்துவந்தது தெரிந்தது. போலீசார் அவரை கைது செய்து அவரிடமிருந்த, 1.40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 14 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us