sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

அரசு முகாமில் 1,450 பேர் மனு

/

அரசு முகாமில் 1,450 பேர் மனு

அரசு முகாமில் 1,450 பேர் மனு

அரசு முகாமில் 1,450 பேர் மனு


ADDED : ஆக 06, 2025 12:30 AM

Google News

ADDED : ஆக 06, 2025 12:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நங்கநல்லுார்,நங்கநல்லுாரில் நடந்த 'உங்களுடன் ஸ்டாலின்' சிறப்பு முகாமில் 1,450 பேர் மனுக்கள் அளித்தனர்.

ஆலந்துார் மண்டலம், நங்கநல்லுார் 162வது வார்டு, பரங்கிமலை - வேளச்சேரி உள்வட்ட சாலையில், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் நேற்று நடந்தது.

மண்டல குழு தலைவர் சந்திரன் முகாமை துவக்கி வைத்தார். மாலை 3:00 மணி வரை, 1,450 மனுக்கள் பெறப்பட்டன.

பட்டா, சொத்து வரி பெயர் மாற்றம், மருத்துவ காப்பீட்டு அட்டை, புதியமின் இணைப்பு போன்றவை கேட்டு மனு கொடுத்த, 46 பேருக்கு தீர்வு கிடைத்தது.

அதற்கான சான்றிதழ், ஆணை உத்தரவை, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்சரும், தொகுதி எம்.எல்.ஏ.,வுமான அன்பரசன் வழங்கினார். மற்ற கோரிக்கைகள், 45 நாட்களின் தீர்வு காணப்படும் என, தெரிவிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us