sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 20, 2025 ,கார்த்திகை 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 15 வயது சிறுமி தற்கொலை

/

 15 வயது சிறுமி தற்கொலை

 15 வயது சிறுமி தற்கொலை

 15 வயது சிறுமி தற்கொலை


ADDED : நவ 20, 2025 03:15 AM

Google News

ADDED : நவ 20, 2025 03:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சோமங்கலம்: காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் அடுத்த நல்லுாரைச் சேர்ந்தவர் நவமணி, 31; ரவுடி. இவர் மீது, இரு கொலை வழக்கு உட்பட பல வழக்குகள் உள்ளன.

இவர், பக்கத்து வீட்டில் உள்ள 15 வயது சிறுமியை காதல் திருமணம் செய்து குடு ம்பம் நடத்தி வந்ததை அறிந்து, சோமங்கலம் போலீசார், ஐந்து மாதங்களுக்கு முன் நவமணியை, 'போக்சோ'வில் கைது செய்தனர்.

சிறையில் இருந்து ஒரு மாதத்திற்கு முன் ஜாமினில் வெளியே வந்த நவமணி, அதே சிறுமியிடம் மீண்டும் பழகியுள்ளார். சிறுமியை, அவரது பெற்றோர் கண்டித்துள் ளனர்.

இதனால் மனமுடைந்த சிறுமி, ரவுடி நவமணி வீட்டில், நேற்று முன்தினம் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us