sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

செங்கை மாவட்ட சிலம்பம் 1,500 மாணவர்கள் பங்கேற்பு

/

செங்கை மாவட்ட சிலம்பம் 1,500 மாணவர்கள் பங்கேற்பு

செங்கை மாவட்ட சிலம்பம் 1,500 மாணவர்கள் பங்கேற்பு

செங்கை மாவட்ட சிலம்பம் 1,500 மாணவர்கள் பங்கேற்பு


ADDED : ஏப் 19, 2025 11:45 PM

Google News

ADDED : ஏப் 19, 2025 11:45 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை,

செங்கல்பட்டு மாவட்ட சிலம்பாட்டக் கழகம் சார்பில், மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டி, வண்டலுாரை அடுத்த மேலக்கோட்டையூரில், நேற்று காலை துவங்கியது.

போட்டியில், செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து, 870 மாணவியர் உட்பட, மொத்தம் 1,500 மாணவர்கள் உற்சாகமாக பங்கேற்று, திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர்.

காலை துவங்கிய போட்டியை, இந்திய சிலம்பம் சம்மேளத்தின் தலைவர் ராஜேந்திரன், தமிழ்நாடு சிலம்பாட்ட கழகத்தின் மாநில தலைவர் பிரதீப் ஆர் ராஜே ஆகியோர் துவக்கி வைத்தனர்.

போட்டியில், 4 - 10 வயது வரையிலான மினி சப் - ஜூனியர், 11 - 12 வயது சப் - ஜூனியர், 13 - 17 வயது ஜூனியர், 17 - 22 வரையிலான யூத், 35 வரையிலான ஓபன் பிரிவு என, பல்வேறு பிரிவுகளில் போட்டிகள், இன்று மாலை வரை நடக்கின்றன.






      Dinamalar
      Follow us