/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பொருட்காட்சியை பார்வையிட்ட 1.82 லட்சம் பேர்
/
பொருட்காட்சியை பார்வையிட்ட 1.82 லட்சம் பேர்
ADDED : ஜன 28, 2025 12:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை,
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில், தீவுத்திடலில் நடந்து வரும் சுற்றுலா பொருட்காட்சி, கடந்த 6ம் தேதி துவங்கியது. குடியரசு தினமான நேற்று முன்தினம், 20,697 பேர் பார்வையிட்டு உள்ளனர்.
நேற்று முன்தினம் வரை 1.82 லட்சம் பேர், பொருட்காட்சியை பார்வையிட்டுள்ளனர். மார்ச் இறுதி வரை பொருட்காட்சி நடக்கிறது. பெரியவர்களுக்கு 40, சிறாருக்கு 25 ரூபாய் கட்டணம்.

