sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

19.5 கிலோ குட்கா பறிமுதல்..

/

19.5 கிலோ குட்கா பறிமுதல்..

19.5 கிலோ குட்கா பறிமுதல்..

19.5 கிலோ குட்கா பறிமுதல்..


ADDED : பிப் 17, 2025 01:14 AM

Google News

ADDED : பிப் 17, 2025 01:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அயனாவரம்: அயனாவரம், பாளையம்பிள்ளை தெருவில் ஒருவர், கையில் பையுடன், சந்தேகப்படும்படி நடந்து வந்தார். அவரைப் பிடித்து விசாரித்த அயனாவரம் போலீசார், அவரது பையை சோதனை செய்தபோது, அதில் தடைசெய்யப்பட்ட 19.5 கிலோ குட்கா இருப்பது தெரிய வந்தது.

தொடர் விசாரணையில், அவர் அதே பகுதியில் உள்ள ரங்கையா தெருவைச் சேர்ந்த சத்யா, 26, என்பதும், தன் நண்பர்களுடன் சேர்ந்து, பெங்களூருவில் இருந்து, ரயில் வாயிலாக குட்கா பாக்கெட்டுகளை கடத்தி வந்து, சென்னையில் விற்பனை செய்வதும் தெரிய வந்தது.

இதையடுத்து, சத்யா மீது வழக்கு பதிவு செய்த போலீசார், அவரிடமிருந்த குட்காவை பறிமுதல் செய்து, நீதிமன்றத்தில் நேற்று மாலை ஆஜர்படுத்தினர்.






      Dinamalar
      Follow us