sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பஸ் கண்ணாடி உடைப்பு 2 பேர் கைது

/

பஸ் கண்ணாடி உடைப்பு 2 பேர் கைது

பஸ் கண்ணாடி உடைப்பு 2 பேர் கைது

பஸ் கண்ணாடி உடைப்பு 2 பேர் கைது


ADDED : ஜன 31, 2025 12:11 AM

Google News

ADDED : ஜன 31, 2025 12:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, சைதாப்பேட்டையில் இருந்து அயனாவரம் செல்லும் தடம் எண்: 23சி மாநகர பேருந்தை, நேற்று முன்தினம் இரவு திருமுல்லைவாயல், வெங்கடேஸ்வரா நகரைச் சேர்ந்த ஓட்டுநர் சிவானந்த் குமார், 42, என்பவர் ஓட்டி சென்றார்.

பேருந்து, எழும்பூர் அடுத்த புதுப்பேட்டை ஆதித்தனார் சாலையில் சென்றபோது, அவ்வழியாக சென்ற பைக்கின் மீது உரசியதாக கூறப்படுகிறது.

இதில் ஆத்திரமடைந்த பைக்கில் வந்த இருவர், பேருந்தை மறித்து தகராறில் ஈடுபட்டனர். மேலும், பேருந்தின் முன் பக்க கண்ணாடியை மதுபாட்டிலால் உடைத்து தப்பினர்.

விசாரித்த எழும்பூர் போலீசார், ஆயிரம்விளக்கு, சுதந்திர நகரைச் சேர்ந்த சரத்குமார், 25, மற்றும் புதுப்பேட்டையைச் சேர்ந்த, 17 வயது சிறுவனை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us