sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 27, 2025 ,கார்த்திகை 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 2 டன் ரேஷன் அரிசி மணலியில் பறிமுதல்

/

 2 டன் ரேஷன் அரிசி மணலியில் பறிமுதல்

 2 டன் ரேஷன் அரிசி மணலியில் பறிமுதல்

 2 டன் ரேஷன் அரிசி மணலியில் பறிமுதல்


ADDED : நவ 27, 2025 02:49 AM

Google News

ADDED : நவ 27, 2025 02:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மணலி: மணலியில் 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

மணலி, எம்.எப்.எல்., ரவுண்டானாவில், எண்ணுார் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரமவுலி தலைமையிலான போலீசார் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மாதவரம் விரைவு சாலையில் வந்த 'டாடா ஏஸ்' வாகன ஓட்டுநர், போலீசாரை பார்த்ததும், வாகனத்தை திருப்ப முயற்சித்துள்ளார். சந்தேகமடைந்த போலீசார், வாகனத்தை மடக்கி சோதனை செய்தனர். இதில், மூட்டை மூட்டையாக 2 டன் ரேஷன் அரிசி சிக்கியது.

விசாரணையில், பிடிபட்ட நபர் வியாசர்பாடியைச் சேர்ந்த அசன், 32, என்பது தெரிய வந்தது. அரிசி, வாகனம் மற்றும் அசனை, திருவள்ளூர் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினரிடம், போக்குவரத்து போலீசார் ஒப்படைத்தனர்.






      Dinamalar
      Follow us