sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மதுபாட்டில் விற்ற 2 பெண்கள் கைது

/

மதுபாட்டில் விற்ற 2 பெண்கள் கைது

மதுபாட்டில் விற்ற 2 பெண்கள் கைது

மதுபாட்டில் விற்ற 2 பெண்கள் கைது


ADDED : அக் 03, 2024 12:52 AM

Google News

ADDED : அக் 03, 2024 12:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, பட்டினப்பாக்கத்தில், சட்டவிரோதமாக மதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்த, 2 பெண்களை, போலீசார் நேற்று கைது செய்தனர்.

பட்டினப்பாக்கம், சீனிவாசபுரம் கடற்கரை பகுதியில் சட்ட விரோதமாக மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

நேற்று காலை, சம்பவ இடத்தில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த போது, 2 பெண்கள் சட்டவிரோதமாக மதுபாட்டில் விற்பனை செய்து வந்தது தெரிந்தது. இருவரையும் கையும் களவுமாக பிடித்து, காவல் நிலையம் அழைத்துச் சென்று போலீசார் விசாரித்தனர்.

இதில் அவர்கள், அதே பகுதியைச் சேர்ந்த புவனேஷ்வரி, 35, ராணி, 36, என்பது தெரிந்தது. தொடர்ந்து இருவரை கைது செய்த போலீசார், 290 மதுபாட்டில்கள், 47,750 ரூபாயை பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட இருவர் மீதும், ஏற்கனவே மதுபாட்டில் விற்பனை செய்தது தொடர்பாக வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us