sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

200 கிலோ வாலிபர் மாரடைப்பால் மரணம்

/

200 கிலோ வாலிபர் மாரடைப்பால் மரணம்

200 கிலோ வாலிபர் மாரடைப்பால் மரணம்

200 கிலோ வாலிபர் மாரடைப்பால் மரணம்


ADDED : ஏப் 19, 2025 11:54 PM

Google News

ADDED : ஏப் 19, 2025 11:54 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புழல், புழல், விநாயகபுரம், அய்யப்பன் நகர் விரிவு பகுதியில் வசித்தவர் சுரேஷ் பாபு, 40. தனியார் வங்கியில் வேலை பார்த்து வந்தார்.

திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. இவர், 200 கிலோ எடையில், உடல் பருமனாக இருந்ததால் அதற்கான சிகிச்சையும் எடுத்து வந்தார்.

இந்நிலையில் சுரேஷ்பாபுவுக்கு நேற்று முன்தினம் மாலை திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. உடனே அவரது உறவினர்கள், பெரியார் நகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், சுரேஷ்பாபு இறந்து விட்டதாக தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us