sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

205 கிலோ குட்கா கடத்தியவர் கைது

/

205 கிலோ குட்கா கடத்தியவர் கைது

205 கிலோ குட்கா கடத்தியவர் கைது

205 கிலோ குட்கா கடத்தியவர் கைது


ADDED : பிப் 23, 2024 12:13 AM

Google News

ADDED : பிப் 23, 2024 12:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆவடி, வேப்பம்பட்டு அருகே, 205 கிலோ குட்கா பொருட்களை வேனில் கடத்தி வந்த நபரை, போலீசார் கைது செய்தனர்.

ஆவடி போலீஸ் கமிஷனரகத்திற்கு உட்பட்ட வேப்பம்பட்டு சோதனைச்சாவடியில், போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது,'டாடா இன்ட்ரா' வேன் ஒன்று, சோதனைச்சாவடியில் நிற்காமல் சென்றது.

போலீசார் அந்த வாகனத்தை துரத்திச் சென்று மடக்கி, பின்பக்க கதவை திறந்து சோதனை செய்தனர்.

அதில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலா, கூலிப், ஹன்ஸ் பாக்கெட்டுகள் என, 205 கிலோ குட்கா பொருட்கள் இருந்தன.

இவற்றை பறிமுதல் செய்த போலீசார், கடத்தி வந்த திருநின்றவூர், முத்தமிழ் நகரைச் சேர்ந்த நவீன்குமார், 33, என்பவரை கைது செய்தனர். மேலும், 50,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us