sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 02, 2025 ,ஐப்பசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

அம்பத்துாரில் வீட்டு வசதி வாரியத்தின் 2,394 வீடுகள் தவணையில் விற்பனை

/

அம்பத்துாரில் வீட்டு வசதி வாரியத்தின் 2,394 வீடுகள் தவணையில் விற்பனை

அம்பத்துாரில் வீட்டு வசதி வாரியத்தின் 2,394 வீடுகள் தவணையில் விற்பனை

அம்பத்துாரில் வீட்டு வசதி வாரியத்தின் 2,394 வீடுகள் தவணையில் விற்பனை


ADDED : நவ 01, 2025 11:37 PM

Google News

ADDED : நவ 01, 2025 11:37 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: அம்பத்துாரில் குறைந்த வருவாய் பிரிவினருக்காக கட்டப்பட்ட, 2,394 வீடுகள் தவணை முறையில் விற்கப்பட உள்ளதாக, வீட்டுவசதி வாரியம் அறிவித்துள்ளது.

சென்னை அம்பத்துாரில், 2,394 வீடுகள் அடங்கிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது. இதில், குடியேற தயாராக உள்ள, 2,394 வீடுகள் விற்பதற்கான அறிவிப்பை, வீட்டுவசதி வாரியம் வெளி யிட்டுள்ளது.

அடித்தளத்துடன், 19 மாடிகள் உடையதாக இக்குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது. அனைத்தும், 628, 633 சதுர அடியில், இரு படுக்கை அறை வீடுகளாக உள்ளன. இவற்றின் விலை, 28.53 லட்ச ரூபாய். மாதம், 19,151 ரூபாய் முதல் 24,653 ரூபாய் வீதம், 15 ஆண்டுகள் வரை தவணைகள் செலுத்தலாம்.

இந்த வீடுகளை பெற விரும்புவோர், ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க, https://tnhb.tn.gov.in/ என்ற இணைய தளத்தை அணுகலாம் என, வீட்டுவசதி வாரியம் அறிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us