/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மக்கள் குறைதீர் முகாமில் கமிஷனரிடம் 24 பேர் மனு
/
மக்கள் குறைதீர் முகாமில் கமிஷனரிடம் 24 பேர் மனு
ADDED : மே 07, 2025 11:57 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், பொதுமக்கள் குறைதீர் முகாம் நேற்று நடந்தது.
இதில், பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த கமிஷனர் அருண், 24 மனுக்களை பெற்றார்.
மனுக்களுக்கு விரைந்து தீர்வு காணும்படியும், அதன் மீதான நடவடிக்கைகள் குறித்து தகவல் தெரிவிக்கும்படியும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு, கமிஷனர் உத்தரவிட்டார்.
இந்நிகழ்வின்போது, துணை கமிஷனர் சுப்புலட்சுமி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.