sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 24, 2025 ,கார்த்திகை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 எஸ்.ஐ.,க்கள் 240 பேருக்கு பதவி உயர்வு

/

 எஸ்.ஐ.,க்கள் 240 பேருக்கு பதவி உயர்வு

 எஸ்.ஐ.,க்கள் 240 பேருக்கு பதவி உயர்வு

 எஸ்.ஐ.,க்கள் 240 பேருக்கு பதவி உயர்வு


ADDED : நவ 24, 2025 01:48 AM

Google News

ADDED : நவ 24, 2025 01:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: காவல் துறையில் பணியாற்றும் எஸ்.ஐ.,க்கள் 240 பேருக்கு, இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

மாநிலம் முழுதும் பல்வேறு காவல் நிலையங்கள் மற்றும் சிறப்பு பிரிவுகளில் பணிபுரியும் போலீஸ் எஸ்.ஐ.,க்கள் 240 பேர், பதவி உயர்வுக்கான தகுதி பட்டியலில் இடம் பெற்றிருந்தனர்.

இவர்களுக்கு இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு அளித்து, தமிழக பொறுப்பு டி.ஜி.பி., வெங்கடராமன் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதில், சென்னை மாநகர காவல் துறையில் பணியாற்றி வரும், 39 எஸ்.ஐ.,க்கள் இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.






      Dinamalar
      Follow us