/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
3 அலங்காரத்தில் பவள வண்ண பெருமாள்
/
3 அலங்காரத்தில் பவள வண்ண பெருமாள்
ADDED : செப் 22, 2024 06:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவொற்றியூர், காலடிப்பேட்டை, ஸ்ரீ கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில், உற்சவர் ஸ்ரீ தேவி - பூதேவி சமேத பவள வண்ண பெருமாள், ராம - கிருஷ்ண - வெங்கடேசன் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
கையில் வில், வாயில் புல்லாங்குழல், சங்கு சங்கரத்துடன் மூன்று அலங்காரத்தையும் ஒரே நேரத்தில் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.