sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

போன் பறிப்பு சிறுவன் உட்பட 3 பேர் கைது

/

போன் பறிப்பு சிறுவன் உட்பட 3 பேர் கைது

போன் பறிப்பு சிறுவன் உட்பட 3 பேர் கைது

போன் பறிப்பு சிறுவன் உட்பட 3 பேர் கைது


ADDED : ஜூலை 12, 2025 12:19 AM

Google News

ADDED : ஜூலை 12, 2025 12:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எம்.ஜி.ஆர்., நகர்: எம்.ஜி.ஆர்., நகரைச் சேர்ந்தவர் பழனிவேல், 49; கட்டுமான ஒப்பந்ததாரர். கடந்த 8ம் தேதி இரவு, அம்பேத்கர் நகர் குடிசை பகுதி வழியாக நடந்து சென்றார். அங்கிருந்த மர்ம நபர்கள், அவரை வழிமறித்து மொபைல் போனை பறித்து தப்பினர்.

எம்.ஜி.ஆர்., நகர் போலீசார் விசாரித்து, மொபைல் போன் பறிப்பில் ஈடுபட்ட பரங்கிமலையைச் சேர்ந்த சசிமுத்து, 24, கே.கே., நகரைச் சேர்ந்த சந்துரு, 19, மற்றும் 17 வயது சிறுவனை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us