sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

30 சவரன் நகை மாயம் போலீசில் புகார்

/

30 சவரன் நகை மாயம் போலீசில் புகார்

30 சவரன் நகை மாயம் போலீசில் புகார்

30 சவரன் நகை மாயம் போலீசில் புகார்


ADDED : நவ 23, 2024 12:31 AM

Google News

ADDED : நவ 23, 2024 12:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அண்ணா நகர்,

வீட்டின் பீரோவில் இருந்த, 30 சவரன் நகை, வெள்ளி பொருட்கள் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

அண்ணா நகர் கிரெசன்ட் சாலையை சேர்ந்தவர் நிராஜா, 38; தனியார் நிறுவன ஊழியர். சமீபத்தில் இவரது வீட்டில் இருந்த நகைகளை சோதித்துள்ளார். அப்போது, பீரோவில் இருந்த 30 சவரன் நகைகள் மற்றும் சில வெள்ளி பொருட்கள் காணாமல் போனது தெரிந்தது.

தேடியும் நகைகள் கிடைக்காததால், அண்ணா நகர் போலீசில் புகார் அளித்தார். அதில், வீட்டில் பணிபுரியும் பணிபெண் மீது சந்தேகம் இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். அண்ணா நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us