sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

300 கிலோ குட்கா பறிமுதல்

/

300 கிலோ குட்கா பறிமுதல்

300 கிலோ குட்கா பறிமுதல்

300 கிலோ குட்கா பறிமுதல்


ADDED : மே 02, 2025 12:11 AM

Google News

ADDED : மே 02, 2025 12:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலைநகர், கர்நாடகா மாநிலத்தில் இருந்து செங்கல்பட்டிற்கு, காரில் குட்கா புகையிலை பொருட்கள் கடத்தப்படுவதாக, காஞ்சிபுரம் சரக திட்டமிட்ட குற்ற நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

செங்கல்பட்டு -- காஞ்சிபுரம் சாலையில் வாலாஜாபாத் பகுதியில், நேற்று அதிகாலை, போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அந்த வழியாக நிற்காமல் சென்ற 'ஹூண்டாய் கிரிஸ்டா' காரை நிறுத்த மடக்கினர். அதில் இருந்த மூவரில் ஒருவன் சிக்கினான். பாலுார் காவல் நிலைய போலீசாரின் விசாரணையில், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பிரதீப், 24, என்பதும், காரில் 300 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் கடத்தி வந்ததும் தெரிந்தது. பிரதீப்பை கைது செய்த போலீசார், குட்கா பொருட்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us