sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

போதை பொருள் விற்பனை 4 பேர் கைது

/

போதை பொருள் விற்பனை 4 பேர் கைது

போதை பொருள் விற்பனை 4 பேர் கைது

போதை பொருள் விற்பனை 4 பேர் கைது


ADDED : மே 22, 2025 12:29 AM

Google News

ADDED : மே 22, 2025 12:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொத்தவால்சாவடி, மின்ட் தெருவில் மெத் ஆம்பெட்டமைன் போதை பொருள் விற்பனை நடப்பதாக, கொத்தவால்சாவடி போலீசாருக்கு, கடந்த 13ம் தேதி தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு, சந்தேகத்திற்கிடமான வகையில் நின்ற நபரிடம் சோதனை மேற்கொண்டனர்.

இதில், 3.88 கிராம் மெத் ஆம்பெட்டமைன் போதை பொருள் சிக்கியது. விசாரணையில், சவுகார்பேட்டையைச் சேர்ந்த மணிஷ்குமார், 24, என்பது தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார், அவர் அளித்த தகவலின்படி ரோஹித்குமார், 25, என்பவரை கைது செய்தனர்.

தொடர் விசாரணையில், கொத்தவால்சாவடியை சேர்ந்த தர்ஷன், 25, ஏழுகிணறு அமீத் அபாத், 26, திருவல்லிக்கேணி முகமது சித்திக், 35, ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த செல்வகுமார், 39, ஆகிய நான்கு பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 77.88 கிராம் மெத் ஆம்பெட்டமைன், இரண்டு இருசக்கர வாகனங்கள், நான்கு மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு ----------






      Dinamalar
      Follow us