sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

கஞ்சா விற்ற 4 பேர் கைது

/

கஞ்சா விற்ற 4 பேர் கைது

கஞ்சா விற்ற 4 பேர் கைது

கஞ்சா விற்ற 4 பேர் கைது


ADDED : நவ 17, 2024 10:58 PM

Google News

ADDED : நவ 17, 2024 10:58 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொளத்துார்:கஞ்சா விற்ற நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.

பெரம்பூர், மங்களபுரம், சீமத்தம்மன் புதிய காலனியில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா விற்பனை நடப்பதாக கொளத்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அங்கு மறைத்து வைக்கப்பட்டு இருந்த 10 கிராம் கொண்ட 30 கஞ்சா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கொளத்துார், எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த வாசு, 24 ; கரண், 19 ; பெரம்பூரைச் சேர்ந்த சரத், 23 மற்றும் பெரவள்ளூரைச் சேர்ந்த கார்த்திக், 25 ; ஆகியோரை நேற்று முன்தினம் கைது செய்தனர். தொடர்ந்து அப்பகுதியில் கஞ்சா விற்பனை கண்காணிக்கப்படுகிறது.






      Dinamalar
      Follow us