sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

புதிய வழித்தடத்தில் 4 பஸ்கள் இயக்கம்

/

புதிய வழித்தடத்தில் 4 பஸ்கள் இயக்கம்

புதிய வழித்தடத்தில் 4 பஸ்கள் இயக்கம்

புதிய வழித்தடத்தில் 4 பஸ்கள் இயக்கம்


ADDED : மே 20, 2025 01:47 AM

Google News

ADDED : மே 20, 2025 01:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒட்டியம்பாக்கம், பரங்கிமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஒட்டியம்பாக்கத்தில், நேற்று காலை புதிய வழித்தடத்தில், நான்கு மாநகரப் பேருந்துகள் சேவை துவக்கப்பட்டது.

வழித்தட எண்: 51சி எனும் பேருந்து, வேளச்சேரியிலிருந்து, பள்ளிக்கரணை, மேடவாக்கம், சித்தாலப்பாக்கம், அரசன் கழனி வழியாக, புதுப்பாக்கம் வரை செல்கிறது. இந்த வழித்தடத்தில் இரு பேருந்துகள் இயக்கப்பட்டு உள்ளன.

சைதாப்பேட்டையிலிருந்து இதே வழித்தடத்தில், புதுப்பாக்கம் வரை இரு பேருந்துகள் இயக்கப்படும். இவற்றில், மகளிர் இலவசமாக பயணிக்கலாம்.

பேருந்து இயக்கத்தை சோழிங்கநல்லுார் தி.மு.க., - எம்.எல்.ஏ., அரவிந்த் ரமேஷ், கொடியசைத்து துவக்கி வைத்தார்.

நிகழ்வில், ஒட்டியம்பாக்கம் ஊராட்சி தலைவர், துணைத் தலைவர், மேடவாக்கம் ஊராட்சி தலைவர், போக்குவரத்துக் கழக அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us