sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

300 கிலோ கஞ்சா கடத்திய 4 பேர் கைது

/

300 கிலோ கஞ்சா கடத்திய 4 பேர் கைது

300 கிலோ கஞ்சா கடத்திய 4 பேர் கைது

300 கிலோ கஞ்சா கடத்திய 4 பேர் கைது


ADDED : பிப் 21, 2025 12:19 AM

Google News

ADDED : பிப் 21, 2025 12:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: ஆந்திர மாநிலம், நெல்லுார் அருகே, சென்னை நோக்கி வந்த லாரியை, என்.சி.பி., எனப்படும் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர்.

அதில், 300 கிலோ கஞ்சா கடத்தப்படுவது தெரியவந்தது.

இது தொடர்பாக, தமிழகம் மற்றும் ஆந்திராவைச் சேர்ந்த சாபு, 48, பஷீர், 40, பரஹலபாபு, 36, சாதிக், 40, ஆகியோரை கைது செய்தனர். பறிமுதல் கஞ்சாவின் மதிப்பு 3 கோடி ரூபாய் என, போலீசார் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us