sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

4 சவரன் மீட்பு ஒருவர் கைது

/

4 சவரன் மீட்பு ஒருவர் கைது

4 சவரன் மீட்பு ஒருவர் கைது

4 சவரன் மீட்பு ஒருவர் கைது


ADDED : மார் 17, 2024 12:45 AM

Google News

ADDED : மார் 17, 2024 12:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொளத்துார்:கொளத்துார் ராஜமங்கலம் மக்காரம் தோட்டம் திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் மகாலிங்கம். இவரது மனைவி சரஸ்வதி, 55. இவர்களது வீட்டின் ஒரு பகுதியில், அரக்கோணத்தை சேர்ந்த கார்த்திக், 40 என்பவர் வாடகைக்கு இருந்தார்.

சரஸ்வதி தன் வீட்டு பீரோவில் இருந்த, 4 சவரன் நகையை காணவில்லை என, ராஜமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். நகையை, வாடகைக்கு இருந்த கார்த்திக் திருடியது விசாரணையில் தெரிந்தது.

கார்த்திக்கை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து நகையை மீட்டனர்.






      Dinamalar
      Follow us