sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

450 கிலோ குட்கா பறிமுதல் வீட்டில் பதுக்கியவர் கைது

/

450 கிலோ குட்கா பறிமுதல் வீட்டில் பதுக்கியவர் கைது

450 கிலோ குட்கா பறிமுதல் வீட்டில் பதுக்கியவர் கைது

450 கிலோ குட்கா பறிமுதல் வீட்டில் பதுக்கியவர் கைது


ADDED : பிப் 13, 2025 12:34 AM

Google News

ADDED : பிப் 13, 2025 12:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எம்.ஜி.ஆர். நகர், எம்.ஜி.ஆர்., நகர், நெடுஞ்செழின் தெரு, கே.கே.நகர் சந்திப்பில், நேற்று முன்தினம் இரவு, போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது, சந்தேகத்திற்கு இடமாக இருசக்கர வாகனத்தில் வந்த நபரை, போலீசார் மடக்கி சோதித்தனர். அப்போது, அவரிடம் குட்கா புகையிலை பொருட்கள் இருந்தன.

விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த தங்கவேல், 56, என்பது தெரிந்தது.

அவர் அளித்த தகவல்படி, கெருகம்பாக்கத்தில் உள்ள ஒரு வீட்டில், விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த, 450 கிலோ குட்கா உட்பட புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

அவரிடமிருந்த இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்த போலீசார், தங்கவேலுவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us