sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 26, 2026 ,மாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மசூதிக்கு 4வது முறையாக மிரட்டல்

/

மசூதிக்கு 4வது முறையாக மிரட்டல்

மசூதிக்கு 4வது முறையாக மிரட்டல்

மசூதிக்கு 4வது முறையாக மிரட்டல்


ADDED : அக் 23, 2024 12:31 AM

Google News

ADDED : அக் 23, 2024 12:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை,

சென்னை விமான நிலைய அலுவலகத்திற்கு, நேற்று முன்தினம் இரவு, 'இ-மெயில்' ஒன்று வந்தது. அதில், ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்பாசி ஆசூர்கானா மசூதியில், வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் இருந்தது. இதுகுறித்து, அண்ணாசாலை போலீசாருக்கு மோகன்தாஸ் தகவல் கொடுத்தார். வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன், மசூதி முழுதும் ஒரு மணி நேரம் சோதனை நடத்தினர்.

வெடிபொருட்கள் ஏதும் இல்லை; மிரட்டல் புரளி என தெரிந்தது. அண்ணாசாலை போலீசார் விசாரித்து வருகின்றனர். கடந்த, 9 நாட்களில், 4வது முறையாக மசூதிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.






      Dinamalar
      Follow us