sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

கெட்டுப்போன 5 கிலோ மீன்கள் 'பீச்' உணவகங்களில் பறிமுதல்

/

கெட்டுப்போன 5 கிலோ மீன்கள் 'பீச்' உணவகங்களில் பறிமுதல்

கெட்டுப்போன 5 கிலோ மீன்கள் 'பீச்' உணவகங்களில் பறிமுதல்

கெட்டுப்போன 5 கிலோ மீன்கள் 'பீச்' உணவகங்களில் பறிமுதல்


ADDED : பிப் 20, 2025 01:05 AM

Google News

ADDED : பிப் 20, 2025 01:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை,

பெசன்ட் நகர், எலியட்ஸ் கடற்கரையில் உள்ள சாலையோர உணவகங்களில் வழங்கப்பட்ட மீன்களில் புழு இருப்பதாக, வாடிக்கையாளர்கள் குற்றஞ்சாட்டி, வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம், சில நாட்களுக்கு முன் நடந்தது.

இதுகுறித்த தகவல் அடிப்படையில், சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் சதீஷ்குமார் தலைமையிலான அதிகாரிகள், மீன்வளத்துறை அதிகாரிகள், பெசன்ட் நகர் கடற்கரை பகுதி உணவகங்களில், நேற்று சோதனை நடத்தினர்.

மொத்தம், 12 கடைகளில் நடத்தப்பட்ட சோதனையில், 5 கிலோவிற்கும் அதிகமான கெட்டுப்போன மீன்களை கண்டறிந்த அதிகாரிகள், அவற்றை பறிமுதல் செய்து அழித்தனர்.

சுகாதாரமாக பராமரிக்காத கடைகளுக்கும் 'நோட்டீஸ்' வழங்கப்பட்டதுடன், உரிமம் பெற்று உணவு பொருட்களை விற்பனை செய்ய வேண்டும் என, அதிகாரிகள் அறிவுறுத்தினர்.






      Dinamalar
      Follow us