sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மூதாட்டியிடம் கத்தியை காட்டி 5 மொபைல் போன்கள் திருட்டு

/

மூதாட்டியிடம் கத்தியை காட்டி 5 மொபைல் போன்கள் திருட்டு

மூதாட்டியிடம் கத்தியை காட்டி 5 மொபைல் போன்கள் திருட்டு

மூதாட்டியிடம் கத்தியை காட்டி 5 மொபைல் போன்கள் திருட்டு


ADDED : பிப் 02, 2025 08:45 PM

Google News

ADDED : பிப் 02, 2025 08:45 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வியாசர்பாடி:வியாசர்பாடி, மாணிக்கவிநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் செந்தில்வேலன், 54. இவர், தன் தாய் சுலோச்சனா, 86,வுடன், தனியாக வசித்து வருகிறார்.

தினமும் இரவு, தாய் சுலோச்சனாவை வீட்டின் மற்றொரு அறையில் வைத்து பூட்டி விட்டு, அதிகாலை திறப்பது வழக்கம்.

இந்நிலையில், நேற்று முன்தினம் காலை 5:00 மணிக்கு, இரண்டு மர்ம நபர்கள், செந்தில்வேலன் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த 'சிசிடிவி' கேமராக்களை உடைத்துள்ளனர்.

மேலும், சுலோச்சனாவின் அறை பூட்டை உடைத்து உள்ளே சென்று, கத்தியை காட்டி மிரட்டி, சுலோச்சனாவின் மொபைல் போன் மற்றும் பீரோவில் இருந்த நான்கு மொபைல் போன்களை திருடி சென்றனர்.

இது குறித்து, செந்தில்வேலன் கொடுத்த புகாரின்படி, செம்பியம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us