sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

போதை மாத்திரை விற்ற 5 பேர் கைது

/

போதை மாத்திரை விற்ற 5 பேர் கைது

போதை மாத்திரை விற்ற 5 பேர் கைது

போதை மாத்திரை விற்ற 5 பேர் கைது


ADDED : அக் 03, 2024 12:34 AM

Google News

ADDED : அக் 03, 2024 12:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயம்பேடு, நெற்குன்றத்தில் போதை மாத்திரைகள் விற்பனையில் ஈடுபட்ட 5 பேரை, போலீசார் கைது செய்தனர்.

நெற்குன்றம் பகுதியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக, கோயம்பேடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, நெற்குன்றம் எஸ்டேட் குட்டை பகுதியில், சட்டவிரோதமாக போதை தரும் உடல் வலி நிவாரண மாத்திரைகளை விற்பனை செய்த, நெற்குன்றம் ஜெயராமன் நகரைச் சேர்ந்த கணபதி, 19, ஆழ்வார்திருநகர் பாலாஜி நகரைச் சேர்ந்த மோகன்ராஜ், 23, நெற்குன்றம் அபிராமி நகரை சேர்ந்த விஜய், 19, விருகம்பாக்கம் காந்தி நகரை சேர்ந்த சந்தோஷ், 19, மற்றும் லோகேஷ், 19, ஆகிய ஐந்து பேரை, நேற்று முன்தினம் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து, 48 போதை மாத்திரைகள் மற்றும் 17,000 ரூபாய், 5 மொபைல் போன், 2 கத்தி, ஒரு பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

இவர்கள், மும்பையில் இருந்து மாத்திரைகளை வாங்கி, ரயில் வாயிலாக சென்னை கொண்டு வந்து விற்பனை செய்தது தெரிந்தது.






      Dinamalar
      Follow us