sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 12, 2025 ,ஐப்பசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

நடைபயிற்சி சென்ற பெண்ணிடம் 5 சவரன் செயின் பறிப்பு

/

நடைபயிற்சி சென்ற பெண்ணிடம் 5 சவரன் செயின் பறிப்பு

நடைபயிற்சி சென்ற பெண்ணிடம் 5 சவரன் செயின் பறிப்பு

நடைபயிற்சி சென்ற பெண்ணிடம் 5 சவரன் செயின் பறிப்பு


ADDED : நவ 12, 2025 12:28 AM

Google News

ADDED : நவ 12, 2025 12:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்றத்துார்: குன்றத்துார் அருகே இரண்டாம்கட்டளை ஊராட்சி, கஜலட்சுமி நகரை சேர்ந்தவர் கவுசல்யா, 70. அதே பகுதியில் உள்ள பஜனை கோவில் தெருவில், நேற்று முன்தினம் மாலை நடைபயிற்சி சென்றார்.

அப்போது, அங்கு பைக்கில் வந்த மர்ம நபர் ஒருவர், முகவரி கேட்பது போல் நடித்து, கவுசல்யா அணிந்திருந்த, 5 சவரன் தங்க செயினை பறித்து, கவுசல்யாவை கீழே தள்ளிவிட்டு தப்பினார்.

இதுகுறித்த தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு சென்ற குன்றத்துார் போலீசார், கண்காணிப்பு கேமரா காட்சிகளை சேகரித்து, குற்றவாளியை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us