sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ரவுடி கொலை வழக்கில் 6 பேர் சிக்கினர்

/

ரவுடி கொலை வழக்கில் 6 பேர் சிக்கினர்

ரவுடி கொலை வழக்கில் 6 பேர் சிக்கினர்

ரவுடி கொலை வழக்கில் 6 பேர் சிக்கினர்


ADDED : ஜன 17, 2024 12:12 AM

Google News

ADDED : ஜன 17, 2024 12:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஐஸ் ஹவுஸ்,புளியந்தோப்பை சேர்ந்த ரவுடி மாதவன், 52, மீது, பல்வேறு வழக்குள் உள்ளன. இவர், ரவுடி ஆற்காடு சுரேஷின் கூட்டாளி. சில தினங்களுக்கு முன், ஐஸ் ஹவுஸ் பகுதியில், மாதவனை மர்ம கும்பல் வெட்டி கொலை செய்து தப்பியது.

இதுகுறித்து, ஐஸ் ஹவுஸ் போலீசார் விசாரித்து, புளியந்தோப்பையை சேர்ந்த பில்லா சதீஷ், 30, அவரது தம்பி முரளி, 27, தந்தை கிருஷ்ணன், 50, மற்றும் விக்ணேஷ், 27, பாபு 30, முகேஷ், 24 ஆகிய ஆறு பேரை திருவண்ணாமலையில் கைது செய்தனர்.

மாதவன், அவரது நண்பர் ஆலி சுரேஷ் உள்ளிட்டோர், 2001ல் கிருஷ்ணனை கொலை செய்ய முயன்றுள்ளனர். இதுதொடர்பான முன்பகையால், 2022ல் புளியந்தோப்பில் ஆலி சுரேஷை தீர்த்து கட்டியுள்ளனர். அதன்பின் திட்டமிட்டு மாதவனையும் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.






      Dinamalar
      Follow us