sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ஆவடியில் பறிமுதல் செய்த 730 கிலோ கஞ்சா அழிப்பு

/

ஆவடியில் பறிமுதல் செய்த 730 கிலோ கஞ்சா அழிப்பு

ஆவடியில் பறிமுதல் செய்த 730 கிலோ கஞ்சா அழிப்பு

ஆவடியில் பறிமுதல் செய்த 730 கிலோ கஞ்சா அழிப்பு


ADDED : ஜூலை 30, 2025 12:43 AM

Google News

ADDED : ஜூலை 30, 2025 12:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆவடி, ஆவடி போலீஸ் கமிஷனரகத்தில், பல்வேறு சோதனை மற்றும் நடவடிக்கைகளில் பறிமுதல் செய்யப்பட்ட 730 கிலோ கஞ்சா நேற்று அழிக்கப்பட்டது.

ஆவடி போலீஸ் கமிஷனரகத்தில், காவல் நிலையங்கள் மற்றும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் 78 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை அழிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

அதன்படி, பல்வேறு சோதனை, பறிமுதல் நடவடிக்கைகளில் கைப்பற்றப்பட்ட 730 கிலோ கஞ்சா நேற்று செங்கல்பட்டு மாவட்டம், தென்மேல்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள ஜி.ஜே.மல்டி கிளேவ் என்ற நிறுவனத்தில் கொட்டி அழிக்கப்பட்டது. அதன் மதிப்பு 73 லட்சம் ரூபாய் என, காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us