sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

போதை மாத்திரை விற்ற 8 பேர் கைது

/

போதை மாத்திரை விற்ற 8 பேர் கைது

போதை மாத்திரை விற்ற 8 பேர் கைது

போதை மாத்திரை விற்ற 8 பேர் கைது


ADDED : ஜன 23, 2025 12:26 AM

Google News

ADDED : ஜன 23, 2025 12:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருமங்கலம்,

திருமங்கலம் போலீஸ் எல்லையான பாடி குப்பம் சுடுகாட்டில், கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் விற்கும் கும்பல் பதுங்கி இருப்பதாக, போலீசுக்கு தகவல் கிடைத்தது.

நேற்று முன்தினம் இரவு, திருமங்கலம் போலீசார் சம்பந்தப்பட்ட இடத்தை கண்காணித்தபோது, ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனத்துடன் எட்டு பேர் சிக்கினர். அவர்களை சோதித்ததில், ஒன்றரை கிலோ கஞ்சா, 150 போதை மாத்திரைகள் இருந்தன.

விசாரணையில், ஜமீன் பல்லாவரத்தைச் சேர்ந்த பழைய குற்றவாளியான கார்த்திக், 23, கிஷோர், 27, சூளைமேடை சேர்ந்த பாலாஜி, 20, வடபழநியைச் சேர்ந்த இம்ரான், 20, அசோக் நகரை சேர்ந்த ஜீவா, 25, கே.கே., நகரைச் சேர்ந்த சுரேஷ், பல்லாவரம் கோகுல், 27, விருகம்பாக்கம் பிரகாஷ், 19, ஆகியோர் என்பது தெரிந்தது.

எட்டு பேரையும் போலீசார் கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர். இவர்களுடன் தொடர்பில் உள்ளவர்களை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us