sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 05, 2025 ,கார்த்திகை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் 8 ரயில்கள் வரும் 15 வரை நீட்டிப்பு

/

 தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் 8 ரயில்கள் வரும் 15 வரை நீட்டிப்பு

 தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் 8 ரயில்கள் வரும் 15 வரை நீட்டிப்பு

 தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் 8 ரயில்கள் வரும் 15 வரை நீட்டிப்பு


ADDED : டிச 05, 2025 06:58 AM

Google News

ADDED : டிச 05, 2025 06:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: எழும்பூர் ரயில் நிலையத்தில் நடந்து வரும் மேம்பாட்டு பணி காரணமாக, எட்டு விரைவு ரயில்கள் தாம்பரத்தில் இருந்து இயக் குவது, வரும் 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட அறிக்கை:

தஞ்சாவூர் - எழும்பூர் உழவன் விரைவு ரயில்; கேரளா மாநிலம் கொல்லம் - எழும்பூர் அனந்தபுரி, ராமேஸ்வரம் - எழும்பூர் சேது விரைவு ரயில், ராமேஸ்வரம் - எழும்பூர் விரைவு ரயில்கள் இன்று முதல் 14ம் தேதி வரை தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும்.

எழும்பூர் - தஞ்சாவூர் உழவன் விரைவு ரயில், எழும்பூர் - கொல்லம் அனந்தபுரி, எழும்பூர் - ராமேஸ்வரம் சேது விரைவு ரயில், எழும்பூர் - ராமேஸ்வரம் விரைவு ரயில்கள் இன்று முதல் வரும் 15ம் தேதி வரை தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும்.

எழும்பூர் - மும்பை சி.எஸ்.டி., விரைவு ரயில் நாளை முதல் 15ம் தேதி வரை சென்னை கடற்கரையில் இருந்து இயக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us