sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பணி செய்த நிறுவனத்தில் 'ஆட்டை' போட்டவர் கைது

/

பணி செய்த நிறுவனத்தில் 'ஆட்டை' போட்டவர் கைது

பணி செய்த நிறுவனத்தில் 'ஆட்டை' போட்டவர் கைது

பணி செய்த நிறுவனத்தில் 'ஆட்டை' போட்டவர் கைது


ADDED : பிப் 21, 2025 12:20 AM

Google News

ADDED : பிப் 21, 2025 12:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கே.கே., நகர், சாலிகிராமம் ஆற்காடு சாலையில், ஆன்டர்சன் டயக்னோஸ்டிக் சர்வீசஸ் என்ற தனியார் ஆய்வகம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில், கோவூரை சேர்ந்த சரவணன், 53, என்பவர் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணி செய்து வருகிறார். இவர், எந்நேரமும் மது அருந்தி வந்ததால், கடந்த 18ம் தேதி வேலையில் இருந்து நீக்கப்பட்டார். அன்று இரவு, மது போதையில், சரவணன் ஆய்வகத்திற்கு சென்றுள்ளார்.

இரவு பணியில் இருந்த ஊழியர்களுக்கு, சரவணனை பணியை விட்டு நீக்கியது தெரியவில்லை என, கூறப்படுகிறது. காசாளர் அருகே நின்று பேசிய சரவணன், அவருக்கு தெரியாமல், 10,000 ரூபாயை எடுத்து சென்றார். நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி நந்தகுமார் அளித்த புகாரின்படி, கே.கே., நகர் போலீசார் சரவணனை கைது செய்தனர். அவரிடம் இருந்து, 10,000 ரூபாயை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us