sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பிரபல துணிக்கடையில் திருடிய ஒருவர் சிக்கினார்

/

பிரபல துணிக்கடையில் திருடிய ஒருவர் சிக்கினார்

பிரபல துணிக்கடையில் திருடிய ஒருவர் சிக்கினார்

பிரபல துணிக்கடையில் திருடிய ஒருவர் சிக்கினார்


ADDED : ஏப் 27, 2025 02:06 AM

Google News

ADDED : ஏப் 27, 2025 02:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாம்பலம்:தி.நகர், நாகேஸ்வர ராவ் சாலையில் 'குமரன் சில்க்ஸ்' என்ற பிரபல துணிக்கடை செயல்பட்டு வருகிறது. இக்கடையில், மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த அஜித், 47, என்பவர், காசாளராக பணிபுரிகிறார். கடந்த பிப்., 17ம் தேதி காலை, வழக்கம்போல ஊழியர்கள் கடையில் பணிக்கு வந்தனர்.

அப்போது, நான்காவது மாடியில் உள்ள 'பால் சீலிங்' உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அது வழியாக உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், கல்லாவில் இருந்த 9 லட்சம் ரூபாய் திருடி சென்றது தெரிய வந்தது.

இது குறித்து வழக்கு பதிவு செய்த மாம்பலம் போலீசார், தனிப்படை அமைத்து திருடர்கள் குறித்து விசாரித்தனர்.

இதில், திருட்டில் ஈடுபட்டது உத்தர பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த ஷ்யாம் சுந்தர் ஷானி, 38, மற்றும் ராகுல் சிங், 35, என, தெரியவந்தது.

இதையடுத்து, உத்தர பிரதேசம் சென்ற மாம்பலம் போலீசார், ஷ்யாம் சுந்தர் ஷானி கைது செய்தனர். அவரிடம் இருந்து, 10,000 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. தலைமறைவாக உள்ள ராகுல் சிங்கை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us