sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

சைதாப்பேட்டையில் அமைகிறது ரூ.3 கோடியில் சமூக நலக்கூடம்

/

சைதாப்பேட்டையில் அமைகிறது ரூ.3 கோடியில் சமூக நலக்கூடம்

சைதாப்பேட்டையில் அமைகிறது ரூ.3 கோடியில் சமூக நலக்கூடம்

சைதாப்பேட்டையில் அமைகிறது ரூ.3 கோடியில் சமூக நலக்கூடம்


ADDED : நவ 08, 2024 12:32 AM

Google News

ADDED : நவ 08, 2024 12:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சைதாப்பேட்டை,

அடையாறு மண்டலம், 169வது வார்டு, சைதாப்பேட்டை நீதிமன்றம் எதிரே வெங்கடாபுரம் உள்ளது.

இங்கு, 1,500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில், 9,000 சதுர அடி பரப்பில் மாநகராட்சி இடம் உள்ளது.

இதில் இருந்த பழைய கட்டடத்தில் பாய்ஸ் கிளப் செயல்பட்டு வந்தது. இங்கு, சமூக நலக்கூடம் கட்ட வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து, இந்த கட்டடத்தை இடித்து, தென் சென்னை தொகுதி எம்.பி., நிதி 3 கோடி ரூபாயில், சமூக நலக்கூடம் கட்ட முடிவு செய்யப்பட்டது.

முதற்கட்டமாக 1.50 கோடி ரூபாயில், 350 பேர் அமரும் வகையில், 4,650 சதுர அடி பரப்பில், தரைதளம் கட்டப்படுகிறது. ஜனவரி மாதம், 1.50 கோடி ரூபாய் ஒதுக்கி, 4,650 சதுர அடி பரப்பில் முதல்தளம் கட்டப்பட உள்ளது.

இதன் வாயிலாக, தரைதளத்தில் நிகழ்ச்சியும், முதல் தளம் சாப்பாடு பரிமாறும் இடமாகவும் பயன்படுத்தப்படும்.

தவிர சுற்றுச்சுவர் கட்டி, வாகன நிறுத்தம் அமைக்கப்பட உள்ளது. அடுத்த ஆண்டு, ஜூன் மாதம் பயன்பாட்டுக்கு விடும் வகையில், பணிகள் நடந்து வருவதாக, மாநகராட்சி அதிகாரிகள் கூறினர்.






      Dinamalar
      Follow us