sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

இரண்டரை வயது சிறுவன் திடீர் பலி

/

இரண்டரை வயது சிறுவன் திடீர் பலி

இரண்டரை வயது சிறுவன் திடீர் பலி

இரண்டரை வயது சிறுவன் திடீர் பலி


ADDED : மார் 20, 2024 12:23 AM

Google News

ADDED : மார் 20, 2024 12:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பல்லாவரம்,

பல்லாவரம் அடுத்த திரிசூலம், பெரியார் நகரைச் சேர்ந்தவர் ராஜ்குமார். சென்னை விமான நிலையத்தில் கார் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார்.

இவரது இரண்டரை வயது மகன் நவீன்குமார். இரண்டு நாட்களாக, சிறுவனுக்கு சளி, காய்ச்சல் இருந்துள்ளது. இந்த நிலையில், நேற்று மாலை சிறுவன் துாக்கத்தில் இருந்து எழுந்திருக்கவில்லை. பெற்றோர் உடனே, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு துாக்கி சென்றனர். அங்கு, மருத்துவ பரிசோதனையில் குழந்தை இறந்தது தெரியவந்தது. பல்லாவரம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us