sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

சரக்கு வாகனம் மோதி விபத்து பைக்கில் சென்ற வாலிபர் பலி

/

சரக்கு வாகனம் மோதி விபத்து பைக்கில் சென்ற வாலிபர் பலி

சரக்கு வாகனம் மோதி விபத்து பைக்கில் சென்ற வாலிபர் பலி

சரக்கு வாகனம் மோதி விபத்து பைக்கில் சென்ற வாலிபர் பலி


ADDED : நவ 01, 2025 01:51 AM

Google News

ADDED : நவ 01, 2025 01:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பல்லாவரம்: பல்லாவரம் மேம்பாலத்தில், அடையாளம் தெரியாத வாகனம் மோதி, இருசக்கர வாகனத்தில் சென்ற நபர், தலை நசுங்கி பலியானார்.

பம்மல், சங்கர் நகரை சேர்ந்தவர் சதீஷ், 29. நேற்று மதியம், பள்ளிக்கரணையில் இருந்து பல்லாவரம் நோக்கி, ரேடியல் சாலை வழியாக, 'டி.வி.எஸ்., ரோனின்' என்ற இருசக்கர வாகனத்தில் சென்றார்.

பான்ட்ஸ் மேம்பாலத்தில் ஏறியபோது, அடையாளம் தெரியாத சரக்கு வாகனம் ஒன்று, இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில், சதீஷ், தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

இந்த விபத்து குறித்து, பள்ளிக்கரணை போக்குவரத்து போலீசார் வழக்கு பதிந்து, விபத்து ஏற்படுத்திய வாகனம் குறித்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us