sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ரூ.10 லட்சம் நிலமோசடி இருவர் கைது

/

ரூ.10 லட்சம் நிலமோசடி இருவர் கைது

ரூ.10 லட்சம் நிலமோசடி இருவர் கைது

ரூ.10 லட்சம் நிலமோசடி இருவர் கைது


ADDED : நவ 01, 2025 01:50 AM

Google News

ADDED : நவ 01, 2025 01:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொடுங்கையூர்: மாடம்பாக்கத்தைச் சேர்ந்தவர் முத்துக்குமார், 52. இவருக்கு, நிலத்தரகர் செந்தில் மூலமாக, எட்வர்ட், ராமச்சந்திரன், ஜெயசீலன் ஆகியோர் பழக்கமாகி உள்ளனர்.

இவர்கள், 2024ல் திண்டிவனத்தில் 95 சென்ட் இடம் இருப்பதாக கூறி, இடத்தை காண்பித்து 1.50 கோடி ரூபாய் பேசியுள்ளனர்.

பின், முன்பணமாக 10 லட்சம் ரூபாய் பெற்று, கிரைய ஒப்பந்தம் செய்தனர். ஆவண நகல்களை முத்துக்குமார் சரிபார்த்தபோது, போலி என்பது தெரிய வந்தது.

எழும்பூர் நீதிமன்ற உத்தரவின்படி, கொடுங்கையூர் போலீசார் வழக்கு பதிந்து, மோசடியில் ஈடுபட்ட கொடுங்கையூர், காந்தி நகரைச் சேர்ந்த எட்வர்ட், 52, மாதவரம், பால்பண்ணையைச் சேர்ந்த ஜெயசீலன், 57, ஆகியோரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us