sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பைக் திருடிய வாலிபர் பிடிபட்டார்

/

பைக் திருடிய வாலிபர் பிடிபட்டார்

பைக் திருடிய வாலிபர் பிடிபட்டார்

பைக் திருடிய வாலிபர் பிடிபட்டார்


ADDED : ஜூலை 20, 2025 11:32 PM

Google News

ADDED : ஜூலை 20, 2025 11:32 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புழல்:புழல் பகுதியைச் சேர்ந்தவர் அஜய், 28; தனியார் நிறுவன ஊழியர். வீட்டின் வாசலில் நிறுத்தியிருந்த இவரது பைக், கடந்த 11ம் தேதி திருடு போனது. இது குறித்து, புழல் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

போலீசாரின் விசா ரணையில் கொடுங்கையூரைச் சேர்ந்த ஷியாம், 22, என்ற வாலிபர் பைக் திருடியது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து, பைக்கை மீட்டனர்.

மேலும், ஷியாம் மீது மாதவரம் பால் பண்ணை, செங்குன்றம் உள்ளிட்ட காவல் நிலையங்களில், திருட்டு உள்ளிட்ட வழக்குகள் இருப்பது தெரிந்தது. ஷியாமை போலீசார் நேற்று சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us